துணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

வீரபாண்டிய கட்ட பொம்மனின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்டபொம்மனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை, சுதந்திரமாக செயல்படவிடாமல் சிலர் தடுக்கின்றனர். அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் இடஒதுக்கீடு பாதிப்பு என சிலர் தவறாக பேசிவருகின்றனர். சிறப்பு அந்தஸ்து வழங்கினாலும் 69% இடஒதுக்கீட்டுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது. அதுமட்டுமின்றி துணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை என்று தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவர், முத்தையா முரளிதரனின் வாழ்க்கைவரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது அவருடைய உரிமை என்றார்.

பட்டியலினத்தவர்களை தொடர்ந்து இழிவுபடுத்திவரும் திமுகவினர் மீது ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் கேள்வி எழுப்பினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...