துணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

வீரபாண்டிய கட்ட பொம்மனின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்டபொம்மனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை, சுதந்திரமாக செயல்படவிடாமல் சிலர் தடுக்கின்றனர். அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் இடஒதுக்கீடு பாதிப்பு என சிலர் தவறாக பேசிவருகின்றனர். சிறப்பு அந்தஸ்து வழங்கினாலும் 69% இடஒதுக்கீட்டுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது. அதுமட்டுமின்றி துணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை என்று தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவர், முத்தையா முரளிதரனின் வாழ்க்கைவரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது அவருடைய உரிமை என்றார்.

பட்டியலினத்தவர்களை தொடர்ந்து இழிவுபடுத்திவரும் திமுகவினர் மீது ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் கேள்வி எழுப்பினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...