மக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வுமே மோடி அரசின் முக்கிய முன்னுரிமை

இந்திய மக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வுமே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முக்கிய முன்னுரிமைகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துதெரிவித்துள்ள அமித் ஷா, “கொரோனா வைரசுக்கு எதிரான இந்தபோரில், மக்களின் உயிர்களை காப்பதையே அதன் தலையாயக் கடமையாக மோடி அரசு கருதுகிறது. நாட்டுமக்களுக்கு இன்று ஆற்றிய உரையின் போது இந்த உறுதியை பிரதமர் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினார்,” .

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும்வரை எச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட வேண்டாம் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் வேண்டுகோளை தங்களையும் தங்களது குடும்பத்தையும் காத்து கொள்வதற்கான வழிகாட்டும் மந்திரமாக பின்பற்றுமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர், “ஒன்றுபட்ட மற்றும் உறுதி பூண்ட இந்தியாவால் மட்டுமே இந்தப் பெரும்தொற்றை வெல்ல முடியும்,” என்றார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...