இனிமேல் தான் மெயின் பிச்சரே உள்ளது

இது சும்மா வெறும் ட்ரெய்லர்தான். இனிமேல்தான் மெயின் பிச்சரே என தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசியல்மாற்றம் நடைபெற்றது, இது சும்மா ட்ரெய்லர்தான் இன்னும் 120 நாட்கள் உள்ளன தமிழகத்தில் பா.ஜ.க பெரும்மாற்றத்தை ஏற்படுத்த” என தமிழக பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை அவர்கள் பேசியுள்ளார்.

தமிழக பாஜக சார்பில் வேல்யாத்திரை நிறைவு விழா திருச்செந்தூரில் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், சிறப்பு விருந்தினராக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, கூட்டத்தில்பேசிய தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை, வேல் யாத்திரைக்கு எத்தனையோ இடையூறுகளை தமிழக காவல்துறை சார்பில் குடுத்தனர். ஆனால், அதையும்மீறி பாஜக வென்றுள்ளது. இதன்மூலம் தமிழக பாஜக ஒருபுதிய அத்தியாயம் படைத்துள்ளது.

இன்னும் வெறும் 31 நாட்களில் தமிழகத்தில் அரசியல்மாற்றம் நடைபெற்ற உள்ளது. இது சும்மா வெறும் ட்ரெய்லர்தான். இனிமேல் தான் மெயின் பிச்சரே உள்ளது என்றார்.

அண்ணாமலையின் இந்த சஸ்பென்ஸ் குறித்து, பலரும் அறிய ஆர்வமாக உள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...