ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் அறிவிப்பு மாலை வெளியான நிலையில் இந்ததொகுதியில் நடைபெற வேண்டிய தேர்தல் பணிக்காக பாஜக குழுஒன்றை அமைத்துள்ளது.
ஈரோடு கிழக்குதொகுதி இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க பாஜக சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் வேதாந்தம் சரஸ்வதி பழனிச்சாமி உள்ளிட்ட 14 பேர்கள் உள்ளனர்
இது குறித்து அறிவிப்பை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். ஈரோடு கிழக்குதொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு அதிமுக ஒப்புக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது
இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னரே இந்த தகவல் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |