மாற்றுத்திறனாளி பெண்ணை பாராட்டிய பிரதமர்

ரங்கோலி’ ஓவியமாக தனது உருவத்தைவரைந்து அனுப்பிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, கடிதம் எழுதியுள்ள பிரதமர் மோடி, அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் சூரத்நகரைச் சேர்ந்த, காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் வந்தனா (23 வயது). இவர் தீபாவளி பண்டிகையின்போது, பிரதமர் நரேந்திரமோடியின் உருவத்தை, ‘ரங்கோலி’ எனப்படும் கோலமாக வரைந்திருந்தார். அதுதொடர்பான புகைப்படத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், வந்தனாவுக்கு பாராட்டுதெரிவித்து, பிரதமர் மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘வாழ்க்கையில் சவால்கள் தொடர்ந்துவரும். அதுபோன்ற சமயங்களில் அதை எதிர்த்து செயல்படுவதுதான் உண்மையான வெற்றி. தங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். கல்வியிலும், ஓவியத்திலும் புதிய உயரத்தை எட்டுவீர்கள்’ என, மோடி பாராட்டி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...