தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக மேலிட பொறுப்பாளராக கிஷன்ரெட்டி நியமனம்

தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான பாஜக மேலிடபொறுப்பாளராக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல் மாநில மற்றும் தேசியக்கட்சிகள் இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தமுறை தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் எப்படியாவது பாஜக பலத்தை நிரூபிக்கவேண்டும் என பல்வேறு வியூகங்கை வகுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜகவின் தமிழக தேர்தல்பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டியும், இணை பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் விகே.சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அசாமிற்கு மத்தியஅமைச்சர் நரேந்திர தோமர், கேரளத்திற்கு மத்திய அமைச்சர் பிரகலாத்ஜோஷி, புதுவைக்கு மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...