கலத்தில் முந்தும் அதிமுக கூட்டணி

தமிழகத்தின் முன்னணி புலனாய்வு பத்திரிக்கையான குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் அ.தி.மு.க கூட்டணி 125 இடங்களிலும் தி.மு.க கூட்டணி 109 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஆதான் ஊடகம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் அ.தி.மு.க கூட்டணிக்கு 130 இடங்களும் தி.மு.க கூட்டணிக்கு 100 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ் டி.வி ஒளிபரப்பிய கருத்து கணிப்பில் அ.தி.மு.க கூட்டணி 124 இடங்களிலும், தி.மு.க 94 இடங்களிலும் 16 இடங்களில் இழுபறி நிலையும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெமாக்கரஸி நெட்வர்க் என்ற தனியார் அமைப்பு நடத்திய கள ஆய்வில் 122 இடங்களில் அ.தி.மு.க கூட்டணியும் 111 இடங்களில் தி.மு.க கூட்டணியும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதே போல் மக்கள் மையம் நடத்திய கருத்து கணிப்பிலும்ம் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு 112 முதல் 120 தொகுதிகள் வரையும், திமுக தலைமையிலான கூட்டணிக்கு 80 முதல் 90 தொகுதிகள் வரையிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து கருத்து கணிப்புகளில் அ.தி.மு.க கூட்டணி குறைந்த பட்சம் 122 இடங்களிலும் அதிகபட்சமாக 130 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...