கியான்வாபி மசூதி விவகாரம் சன்னி வக்பு போர்டு எதிர்ப்பு

புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலின் மீது கட்டப்பட்டுள்ள கியான்வாபி மசூதி நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்ற வழக்கில் உத்திரபிரதேச சன்னி வக்பு போர்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளது

முகலாய மன்னர் அவுரங்கசீப் புகழ்பெற்ற காசிவிசுவநாதர் கோயிலில் ஒரு பகுதியை இடித்து பதில் மசூதி கட்டியுள்ளார் இந்த நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று 1991ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம் மசூதி இருக்கும் இடத்தை சுற்றி ரேடியாலஜி முறையில் ஏதேனும் பழைய கட்டுமானங்கள் இருக்கிறதா பூமிக்கு அடியில் இருக்கிறதா சிதிலங்கள் இருக்கிறதா என்று பரிசோதிக்க அனுமதி தந்தது, அப்படியே ஏதேனும் இருப்பது உறுதி செய்யப்பட்டால் தற்போதைய கட்டிடத்துக்குள் ஆராய்ச்சி செய்யலாம் அதுவும் நான்கு ஸ்கொயர் ஃபீட் அளவுக்கும் குறைவான அளவில் சில நவீன நவீன சோதனைகள் செய்யப்பட்ட பின்பே தொல்லியல் துறை முழு அளவிலான சோதனைகளை ஆராய்ச்சிகளை சர்ச்சைக்குரிய கட்டிடத்தில் மேற்கொள்ளலாம் ஆனால் இதற்கு சன்னி வகுப்பு வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...