பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர தயார் தமிழக அரசு தயாரா?

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த வாக்குறுதிகளான நீட் தேர்வுரத்து, பெட்ரோல் விலை குறைப்பு, பெண்களுக்கு மாத உரிமைதொகை போன்றவற்றை நிறைவேற்றவில்லை என எதிர்க் கட்சியான அதிமுக இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டது.

இந்நிலையில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜகவின் அண்ணாமலை ”பெட்ரோல், டீசல்விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராகஉள்ளது. இதையே தமிழக நிதியமைச்சர் சொல்வாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மீனவர் விரோத செயல்களைக் கண்டித்து நாளைமறுநாள் பாஜக மீனவர் அணி தலைமையிலும், விவசாயிகளுக்கு எதிரான செயல்பாடுகளைக் கண்டித்துவரும் ஆகஸ்ட் மாதத்திலும் போராட்டம் நடைபெற இருப்பதாகத் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”பெட்ரோல், டீசல்விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது. எதிர்க் கட்சியாக திமுக இருந்தபோது சொன்னதை தற்பொழுது சொல்லத்தயாரா. இதையே தற்போதைய தமிழக நிதியமைச்சர் சொல்வாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...