துறவியை போன்ற மன உறுதி கொண்டவர் மோடி

பிரதமர் நரேந்திரமோடியின் பணிவான துவக்கமும், அரசியல் புத்திசாலித்தனமும், துறவியைபோன்ற மன உறுதியும்தான் அவரது உயர்வுக்கு காரணம்’ என, பிரபல எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான, பிரிட்டனை சேர்ந்தவர் எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், 87. இவரதுதந்தை இந்திய சுதந்திரத்திற்கு முன், ஆங்கிலேய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றினார். எனவே, ரஸ்கின்பாண்ட் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து இங்கேயே வாழ்ந்துவருகிறார். ஆங்கில இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக திகழும் ரஸ்கின் பாண்ட், ‘எ லிட்டில் புக் ஆப் இந்தியா: செலிபிரேட்டிங் 75 இயர்ஸ் ஆப் இண்டிபெண்டன்ஸ்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் எழுதினார்.
இதை, ‘பெங்குவின்’ பதிப்பகம் வெளியிட்டு ள்ளது.இந்தபுத்தகத்தில், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை அவர்களின் தனித்தன்மை குறித்து குறிப்பிட்டுள்ளார். ஜவஹர்லால் நேரு பற்றி குறிப்பிடுகையில், ‘நேருவின் மேடை பேச்சில், உலகவிஷயங்கள் குறித்த அவரது அறிவு மற்றும் ஆங்கில புலமை வெளிப்படும். அவர் மக்களுடன் உற்சாகமாக உரையாடுவதில் விருப்பம் கொண்டிருந்தார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி பற்றி குறிப்பிடுகையில், ‘மோடிக்கு இயற்கையிலேயே அரசியல் புத்திசாலித்தனம் உள்ளது. அவரதுபணிவான துவக்கமும், துறவியை போன்ற மன உறுதியுமே அவரை இரண்டுமுறை பிரதமராக்கி உள்ளது’ எனக்குறிப்பிட்டு உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...