துறவியை போன்ற மன உறுதி கொண்டவர் மோடி

பிரதமர் நரேந்திரமோடியின் பணிவான துவக்கமும், அரசியல் புத்திசாலித்தனமும், துறவியைபோன்ற மன உறுதியும்தான் அவரது உயர்வுக்கு காரணம்’ என, பிரபல எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான, பிரிட்டனை சேர்ந்தவர் எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், 87. இவரதுதந்தை இந்திய சுதந்திரத்திற்கு முன், ஆங்கிலேய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றினார். எனவே, ரஸ்கின்பாண்ட் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து இங்கேயே வாழ்ந்துவருகிறார். ஆங்கில இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக திகழும் ரஸ்கின் பாண்ட், ‘எ லிட்டில் புக் ஆப் இந்தியா: செலிபிரேட்டிங் 75 இயர்ஸ் ஆப் இண்டிபெண்டன்ஸ்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் எழுதினார்.
இதை, ‘பெங்குவின்’ பதிப்பகம் வெளியிட்டு ள்ளது.இந்தபுத்தகத்தில், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை அவர்களின் தனித்தன்மை குறித்து குறிப்பிட்டுள்ளார். ஜவஹர்லால் நேரு பற்றி குறிப்பிடுகையில், ‘நேருவின் மேடை பேச்சில், உலகவிஷயங்கள் குறித்த அவரது அறிவு மற்றும் ஆங்கில புலமை வெளிப்படும். அவர் மக்களுடன் உற்சாகமாக உரையாடுவதில் விருப்பம் கொண்டிருந்தார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி பற்றி குறிப்பிடுகையில், ‘மோடிக்கு இயற்கையிலேயே அரசியல் புத்திசாலித்தனம் உள்ளது. அவரதுபணிவான துவக்கமும், துறவியை போன்ற மன உறுதியுமே அவரை இரண்டுமுறை பிரதமராக்கி உள்ளது’ எனக்குறிப்பிட்டு உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...