இனி குற்றவாளிகள் கண்டறிவது சுலபமாக்கப்பட்டது.. குற்றவியல் நடைமுறை மசோதா லோக்சபாவில் நிறைவேறியது
நாட்டின் குற்றவியல்நடைமுறை சட்டத்தில், குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் குறித்த ‘#பயோ_மெட்ரிக்’ தகவல்களை பதிவுசெய்யும் உரிமையை போலீசாருக்கு வழங்குவது தொடர்பான மசோதா, கடந்தவாரம் லோக்சபாவில் தாக்கலானது.
‘இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது’ என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இம்மசோதா குறித்து, மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா லோக்சபாவில் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சட்டம்ஒழுங்கை வலுப்படுத்த, குற்றவாளிகளின் பயோமெட்ரிக் தகவல் அவசியம்.
குற்றவாளிகளை எளிதில் அடையாளம்காணவும், குற்றச்செயல்களை நீதிமன்றத்தில் நிரூபிக்கவும் இது உதவும்.குற்றவாளிகளின் ‘பயோ மெட்ரிக்’ எனப்படும் உருவஅடையாளங்கள் குறித்த தகவல்சேகரிப்பு மசோதா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்_ஷாவின் விளக்கத்தைஅடுத்து லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |