குற்றவியல் நடைமுறை மசோதா பதற வேண்டியது கொடுங்கோலர்கள்

குற்றவியல் நடைமுறை மசோதா 2022

மக்களவையில் மத்திய பாஜகஅரசால் நிறைவேற்ற பட்டுள்ளது.இதனைகடுமையாக எதிர்த்தது திமுக…

சரி அப்படி என்ன இந்தசட்டத்தில் சொல்றாங்கன்னா..

இதுவரை குற்றவாளிகளின் கைரேகை , கால்ரேகை, புகைப்படம் மட்டுமே வாங்கப்பட்டு வந்தது.புதிய சட்டத்தின்படி அவர்களின் ரத்தம், தலைமுடி, விந்து , உமிழ்நீர் போன்ற அனைத்து தரவுகளையும்சேகரிக்க போலீசாருக்கு அதிகாரம் உண்டு..

முக்கியமாக பெண்களுக்கு எதிராக பாலியல்கொடுமை செய்பவர்களின் அனைத்து மாதிரிகளையும் சேகரிக்க விசாரணை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது…

இந்ததரவுகள் நேஷனல் க்ரைம் ரெக்கார்ட்ஸ் பீரோவில் டிஜிட்டல் முறையில் 75 ஆண்டுகள்வரை சேகரிக்கப்படும்..எப்ப எல்லா மாநில காவல் துறையினருக்கு தேவைப்படுகிறதோ அந்த விசாரணையின் போது இந்த தரவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்..

வழக்கில் குற்றமற்றவர் என்று ஒருவர் நிரூபிக்கப் பட்டால் அவர் மாதிரிகளின் தரவுகளை அழிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது..

இதுலமெயின் அட்வான்டேஜ் என்னன்னா நாடுமுழுவதும் ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி குற்றம் புரிபவர்களை எளிதாக மடக்கிப்பிடித்து விடலாம்..

“தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில்வரும் வழக்குகள் போன்றவை எல்லாம் இதுபோன்ற தேசிய அளவில் தரவுகள்சேகரிக்காமல் விட்டதால்தான் எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை..

இந்தமசோதாவைதான் இன்று தயாநிதி மாறன் எதிர்த்துள்ளார்..அதற்கு அவர்சொல்லும் காரணம்

” மத்திய அரசு மாநிலஅரசின் அதிகாரத்தை பறிக்கின்றது, அதிகாரம் உள்ளது என்பதால் எல்லையைதாண்டி நடக்காதீர்கள்.. மாநிலங்களின் உரிமைகளை பறிக்காதீர்கள்னு”

இதுல என்ன இவங்க உரிமை போகுதுனுதெரியல ..அதற்கு பதிலளித்த அமித்ஷா அவர்கள்

“இனி நாட்டின் எந்த ஒருபகுதியில் ஒருவன் கொடுஞ்செயல் புரிந்தாலும் , அவன் அந்த மாநில கட்டுப்பாட்டில் மட்டுமின்றி மத்திய அரசு உட்பட அவன் பிறமாநிலங்களின் கண்காணிப்பிலும் இருப்பான் என்பதுதான் இதன் முக்கிய அம்சமே..

இதில் எந்த மாநிலத்தின் உரிமையும் நாங்கள் பறிக்கவில்லை..

நிகழ்கால குற்றங்களுக்கு இந்த சட்டம் மிகமிக அவசியம் என்று கூறி அந்த மசோதாவை நிறைவேற்றினார் “

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...