குற்றவியல் நடைமுறை மசோதா பதற வேண்டியது கொடுங்கோலர்கள்

குற்றவியல் நடைமுறை மசோதா 2022

மக்களவையில் மத்திய பாஜகஅரசால் நிறைவேற்ற பட்டுள்ளது.இதனைகடுமையாக எதிர்த்தது திமுக…

சரி அப்படி என்ன இந்தசட்டத்தில் சொல்றாங்கன்னா..

இதுவரை குற்றவாளிகளின் கைரேகை , கால்ரேகை, புகைப்படம் மட்டுமே வாங்கப்பட்டு வந்தது.புதிய சட்டத்தின்படி அவர்களின் ரத்தம், தலைமுடி, விந்து , உமிழ்நீர் போன்ற அனைத்து தரவுகளையும்சேகரிக்க போலீசாருக்கு அதிகாரம் உண்டு..

முக்கியமாக பெண்களுக்கு எதிராக பாலியல்கொடுமை செய்பவர்களின் அனைத்து மாதிரிகளையும் சேகரிக்க விசாரணை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது…

இந்ததரவுகள் நேஷனல் க்ரைம் ரெக்கார்ட்ஸ் பீரோவில் டிஜிட்டல் முறையில் 75 ஆண்டுகள்வரை சேகரிக்கப்படும்..எப்ப எல்லா மாநில காவல் துறையினருக்கு தேவைப்படுகிறதோ அந்த விசாரணையின் போது இந்த தரவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்..

வழக்கில் குற்றமற்றவர் என்று ஒருவர் நிரூபிக்கப் பட்டால் அவர் மாதிரிகளின் தரவுகளை அழிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது..

இதுலமெயின் அட்வான்டேஜ் என்னன்னா நாடுமுழுவதும் ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி குற்றம் புரிபவர்களை எளிதாக மடக்கிப்பிடித்து விடலாம்..

“தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில்வரும் வழக்குகள் போன்றவை எல்லாம் இதுபோன்ற தேசிய அளவில் தரவுகள்சேகரிக்காமல் விட்டதால்தான் எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை..

இந்தமசோதாவைதான் இன்று தயாநிதி மாறன் எதிர்த்துள்ளார்..அதற்கு அவர்சொல்லும் காரணம்

” மத்திய அரசு மாநிலஅரசின் அதிகாரத்தை பறிக்கின்றது, அதிகாரம் உள்ளது என்பதால் எல்லையைதாண்டி நடக்காதீர்கள்.. மாநிலங்களின் உரிமைகளை பறிக்காதீர்கள்னு”

இதுல என்ன இவங்க உரிமை போகுதுனுதெரியல ..அதற்கு பதிலளித்த அமித்ஷா அவர்கள்

“இனி நாட்டின் எந்த ஒருபகுதியில் ஒருவன் கொடுஞ்செயல் புரிந்தாலும் , அவன் அந்த மாநில கட்டுப்பாட்டில் மட்டுமின்றி மத்திய அரசு உட்பட அவன் பிறமாநிலங்களின் கண்காணிப்பிலும் இருப்பான் என்பதுதான் இதன் முக்கிய அம்சமே..

இதில் எந்த மாநிலத்தின் உரிமையும் நாங்கள் பறிக்கவில்லை..

நிகழ்கால குற்றங்களுக்கு இந்த சட்டம் மிகமிக அவசியம் என்று கூறி அந்த மசோதாவை நிறைவேற்றினார் “

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...