இந்தியா மாலத்தீவு இடையே பலப்படும் இருதரப்பு உறவு

பிரதமர் நரேந்திர மோடி மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம்மை சந்தித்து கலந்துரையாடிய போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பின் பரஸ்பர பாதுகாப்பு மற்றும் அந்தந்த பிரதேசங்களில் உருவாகும் அச்சுறுத்தல்களை வெளியில் இருந்து பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று இருதரப்பும் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா தனது கால் தடங்களை இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் விஸ்தரிக்க பல ஆண்டுகளாகவே முயன்று வருகிறது. அதில் சமீபத்திய பின்னடைவுக்கான நிகழ்வாக இலங்கையை கூறலாம். சீன ஆதரவாளர்களான ராஜபக்ச சகோதரர்கள் இலங்கை மக்களால் துரத்தப்பட்டு நாடே வெறுக்கும் நபர்களாகி விட்டனர்.

மேலும் நாடுகடந்த குற்றம், பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் கண்டறிவது சவாலான ஒன்றாகியுள்ளது. இந்தியப் இந்திய பெருங்கடலுக்கு கடுமையான அச்சுறுத்தல்களாக இவை இருப்பதால், மாiலதீவை நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் கொண்டுவர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது முழு பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்தியா 24 வாகனங்களை வழங்கும். 61 தீவுகளில் பாதுகாப்பு வசதிகளை உருவாக்க இந்தியாவும் ஒத்துழைப்பு வழங்கும்

இந்தியாவும் மாலைதீவுகளும் 6 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதுடன் பரந்துபட்ட ஒத்துழைப்புகள் குறித்து இருதரப்புக்கும் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...