இந்தியா மாலத்தீவு இடையே பலப்படும் இருதரப்பு உறவு

பிரதமர் நரேந்திர மோடி மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம்மை சந்தித்து கலந்துரையாடிய போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பின் பரஸ்பர பாதுகாப்பு மற்றும் அந்தந்த பிரதேசங்களில் உருவாகும் அச்சுறுத்தல்களை வெளியில் இருந்து பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று இருதரப்பும் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா தனது கால் தடங்களை இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் விஸ்தரிக்க பல ஆண்டுகளாகவே முயன்று வருகிறது. அதில் சமீபத்திய பின்னடைவுக்கான நிகழ்வாக இலங்கையை கூறலாம். சீன ஆதரவாளர்களான ராஜபக்ச சகோதரர்கள் இலங்கை மக்களால் துரத்தப்பட்டு நாடே வெறுக்கும் நபர்களாகி விட்டனர்.

மேலும் நாடுகடந்த குற்றம், பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் கண்டறிவது சவாலான ஒன்றாகியுள்ளது. இந்தியப் இந்திய பெருங்கடலுக்கு கடுமையான அச்சுறுத்தல்களாக இவை இருப்பதால், மாiலதீவை நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் கொண்டுவர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது முழு பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்தியா 24 வாகனங்களை வழங்கும். 61 தீவுகளில் பாதுகாப்பு வசதிகளை உருவாக்க இந்தியாவும் ஒத்துழைப்பு வழங்கும்

இந்தியாவும் மாலைதீவுகளும் 6 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதுடன் பரந்துபட்ட ஒத்துழைப்புகள் குறித்து இருதரப்புக்கும் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...