இந்தியாவின் வளர்ச்சியால் உலகம்பயனடைகிறது

இந்தியாவின் வளர்ச்சியால் உலகம்பயனடைகிறது என பிரதமர் மோடி டென்மார்க் இந்தியர்கள் மத்தியில் பேசினார்.

அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று சுற்றுப் பயணத்தை தொடங்கினார். இன்று ஜெர்மன் சென்றுள்ள பிரதமர் அந்நாட்டு பிரதமர் ஓலப் ஸ்கால்சை சந்தித்து இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து பேசினார்.

பின்னர் டென்மார்க் சென்றார் மோடி. அவருக்கு டென்மார்க் பிரதமர் மேட்பிரெட்ரிக்சன் வரவேற்றார். தொடந்து டென்மார்க் பிரதமர், இந்திய பிரதமர் இருவரும் டென்மார்க் வாழ் இந்தியர்களை சந்தித்தனர்.

பின்னர் டென்மார்க் பிரதமர் மேட் பிரெட்ரிக்சன் பேசியது, எனது நண்பர், பிரதமர் மோடி , டென்மார்க்கிற்கு உங்களை வரவேற்க முடிந்ததில் நான்மிகவும் பெருமைப்படுகிறேன். இன்று உங்களுடன் இருப்பதில் மிக்கமகிழ்ச்சி என்றார்.

தொடர்ந்து டென்மார்க்வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியது, இந்தியர்களான உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி. இதற்காக பிரதமர் மேட் பிரெட்ரிக்சனுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நமது அறிவியல் அறிவை உலகநாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறோம். தகவல் தொழில்நுட்ப துறையில் அபரிமிதமான வளர்ச்சியை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவின் வலிமையை தற்போது உலக நாடுகள் நன்றாக புரிந்துகொண்டுள்ளன. இந்தியாவின் வளர்ச்சியால் உலகம்பயனடைகிறது. மொழிகள், உணவுகள் வேறாக இருப்பினும் நாம் இந்தியர்கள்தான். இந்தியர்களின் இன்டெர்நெட் டேட்டா பயன்பாடு அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...