இந்தியாவின் ஜனநாயகம் 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வலிமை அடைந்துள்ளது

இந்தியா 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஜனநாயகம் வலிமையாகவும் மீள்தன்மை கொண்டதாகவும் மாறியுள்ளது. “இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்திதுறையை கட்டமைத்ததில் ஜப்பான் மிகமுக்கியமான பங்குதாரராக உள்ளது. மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில்திட்டம், டெல்லி – மும்பை தொழில்துறை காரிடார் போன்றவை இந்தியா – ஜப்பான் ஒத்துழைப்புக்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். உலகளவில் நிகழும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடக்கின்றன. பருவநிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

பசுமையான எதிர் காலத்தையும், சர்வதேச சூரியதிறன் கூட்டமைப்பை அமைப்பது தொடர்பாக இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. மனிதத்தை வன்முறை, பயங்கரவாதம், பருவநிலை மாற்றத்தில் இருந்து பாதுகாக்க உலகம் புத்தரின்வழியை பின்பற்ற வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் நாம் நம் நாட்டின் ஜனநாயகத்தை வலிமையாகவும் மீண்டுவரும் தன்மை கொண்டதாகவும் மாற்றி இருக்கிறாது.

நம் நாட்டின் முன்னேற்றத்துக்கான வலுவான தூண்களில் ஒன்றாக இதுவிளங்குகிறது. நாட்டின் ஒவ்வொரு நபரின்தேவை மற்றும் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான, ஒருங்கிணைந்த மற்றும் கசிவு தன்மையற்ற நிர்வாகத்தை தரும்அமைப்பை கட்டமைப்பதற்காக நாம் பணியாற்றி வருகிறோம். இன்று இந்தியாவில் உண்மையான அரசாங்கம் மக்களின் தலைமையில் நடைபெற்றுவருகிறது.

ஜப்பான் குவாட்நாடுகளின் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.