12,815 கோடி அளவுக்கு பாதுகாப்புதளவாட பொருட்கள் ஏற்றுமதி

கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ. 12,815 கோடி அளவுக்கு பாதுகாப்புதளவாட பொருட்கள் ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது. 61 நாடுகளுக்கு இப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனினும் சிலஉத்திகள் காரணமாக அந்த நாடுகளின் பெயர்கள் வெளியிடப் படவில்லை.

கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் ரூ.10,746 கோடிக்கும், 2019-20 ஆம் நிதியாண்டில் ரூ.9,116 கோடிக்கும் 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.8,435 கோடிக்கும் பாதுகாப்புதளவாடப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஜூன் மாதம் வரை ரூ.1,387 கோடி அளவிற்கு பாதுகாப்பு தளவாடப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மாநிலங்களவையில் திரு நீரஜ்சேகர் கேட்ட கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய் பட் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...