இது தான் ஒரு தேசத்தின் கவுரவம்

” ஐ.நா., விவாதத்தில் எங்களிடம் இருந்து கச்சாஎண்ணெய் வாங்குவது பற்றி, கேட்டகேள்விக்கு, உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என எனது நண்பரான இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறிவிட்டார். இதுதான் ஒரு தேசத்தின் கவுரவம்” என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் பாராட்டி உள்ளார்.

ஐ.நா.வில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சாஎண்ணெய் வாங்குவது குறித்து எழுப்பிய கேள்விக்கு, ”ரஷ்யாவிடமிருந்து நாங்கள் கச்சாஎண்ணெய் வாங்குகிறோம். நிறைய வாய்ப்புகளை உருவாக்க எங்களிடம் திறமை இருக்கும்போது அதற்காக நீங்கள் எங்களை பாராட்டவேண்டுமே தவிர விமர்சிக்கக்கூடாது. உங்கள் வேலையை மட்டும்பாருங்கள்” என ஜெய்சங்கர் பதில்அளித்தார்.

இதுகுறித்து, ரஷ்யாவில் உலக இளைஞர் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் பேசியதாவது: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதுபற்றி, என் நண்பரான இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கரிடம், ஐ.நா., விவாதத்தில் மேற்கத்திய நாட்டினர் கேட்டனர்.

அதற்கு அவர், ‘நீங்கள் எவ்வளவு கச்சாஎண்ணெய் ரஷ்யாவிடம் இருந்து வாங்கினீர்கள், வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியும். எனவே உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்’ என்று கூறி விட்டார். இது தான் ஒரு தேசத்தின் கவுரவம். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...