ஆயுத கொள்முதல் குறித்த நடை முறை முறைப்படுத்தப்படும்; ஏ.கே.அந்தோனி

ராணுவத்துக்கு தேவையான ஆயுத தளவாடங்கள், கருவிகளை கொள்முதல்செய்வது தொடர்பாக பாதுகாப்புதுறை உயர்நிலை அதிகாரிகளின் அவசர கூட்டம் தில்லியில் மேற்று நடைபெற்றது.

இதில், ஆயுத கொள்முதல் குறித்த நடை முறை முறைப்படுத்தப்படும், ராணுவத் திட்டங்களுக்கு விரைவாக அனுமதிதரப்படும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி உறுதியளிதுள்ளார் .

இந்த கூட்டத்தில் ராணுவத் தலைமை தளபதி விகே.சிங், பாதுகாப்புதுறை செயலாளர் சசிகாந்த் சர்மா உள்ளிட்ட மூத்த_அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் ஒருமணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நவீனக் கருவிகள் மற்றும் ஆயுதம் கொள் முதலில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு ராணுவ தலைமையகத்துக்கு அதிக நிதிகளை தரவிரும்புவதாக ஏகே.அந்தோனி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...