மஹா கும்பமேளாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி

மஹா கும்பமேளாவை முன்னிட்டு, பிப்.,5 அன்று பிரயாக்ராஜ் நகரில் பிரதமர் மோடி புனித நீராட திட்டமிட்டு உள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது.

உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் மஹா கும்பமேளா ஜன.,13ம் தேதி துவங்கி பிப்.,26 வரை நடைபெறுகிறது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடி செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது.

இந்நிலையில், இங்கு வரும் பிப்.,5 ம் தேதி பிரதமர் மோடி புனித நீராடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 27ம் தேதி இங்கு வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராட திட்டமிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து கங்கா ஆரத்தி செய்ய உள்ளார். பிறகு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பிப்., 1ல் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார்.

ஜனாதிபதி திரவுபதி முர்முவும், பிப்., 10ம் தேதி பிரயாக்ராஜ் நகர் வர திட்டமிட்டு உள்ளார். அன்றைய நாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

முக்கிய தலைவர்கள் பிரயாக்ராஜ் நகர் வர உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...