அரசு பதவியில் 20 ஆண்டுகளாக பிரதமர் மோடி

அரசுபதவியில் 20 ஆண்டுகளாக பிரதமர் மோடி…

மூன்றுமுறை முதல்வர், இரண்டு முறை பிரதமராக உள்ள இவரின்சொத்து மதிப்பு என்ன தெரியுமா வெறும் 3.07 கோடி ரூபாய்..

ஸ்பெயினில் கால்பந்தாட போயிருக்கும் உழைத்து உழைத்து ஓடாய்தேய்ந்த தமிழக முதல்வரின் பேரனின் ஆறு மாதசெலவு தான் இந்த 3 கோடி என்பது..

கடந்த ஆண்டு 2.85 கோடி ரூபாயாக இருந்த பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு கடந்த ஓராண்டில் 22 லட்சரூபாய் அதிகரித்திருக்கிறது

இந்த அதிகரிப்புக்கு காரணம் குஜராத் மாநிலம் காந்திநகரிலுள்ள எஸ்பிஐ வங்கியில் அவர் வைத்திருக்கும் வைப்புத்தொகை (Fixed Deposit) தான். கடந்த ஆண்டு 1.6 கோடி ரூபாயாக இருந்த அவருடைய வைப்புத்தொகை தற்போது 1.86 கோடியாக அதிகரித்திருக்கிறது.

நம்ம தமிழகத்தில் ஒருமுறை கவுன்சிலராக வெற்றி பெற்ற பின் அவரின் சொத்துமதிப்பு என்ன மாதிரி ஏறி இருக்கும் என சொல்ல வேண்டியதில்லை..

இன்னும் உதாரணம் காட்டலாம்.

மோடி முதல் முறையாக முதல்வராக பதவியேற்ற பின் அவரது தாயார் அவரது வீட்டில் எந்த அறையில் அமர்ந்து என்ன டிவி பார்த்தோரோ அதேஅறையில் அமர்ந்துதான் அதே டிவியில் தான் இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்றதையும் கண்டார்…மாடமாளிகையில் அமரவைத்து அழகு பார்த்திருக்கலாம் தனது தாயை .யார் என்ன கேட்க முடியும் ஆனாலும் அதே வீடுதான்..

தனது உறவினர்கள் என யாரையாவது தனது பிரதமர் இல்லத்திற்க்கு அழைத்தகாட்சி கண்டோமா..?

வெளிநாட்டு பயணங்களில் தனது உறவுகளை அழைத்து செல்வதை கண்டோமா?

தனக்கு வந்தபரிசு பொருட்களை மூட்டையாக கட்டி எடுத்து செல்வதை கண்டோமா..?

தனது உறவினர்களை வெளிநாடு அனுப்ப எந்த விமானநிலைய வாசலிலும் தவம் இருப்பதை கண்டோமா?

ஏதாவது வருமானத்துக்கு அதிகமானசொத்து குவிப்பு அல்லது ஊழல் குற்றச்சாட்டு ஏதாவது கண்டோமா?

வராது வந்தமாமணி,கிடைபதற்க்கு அரிய பொக்கிஷம், விடியும் பொழுதெல்லாம் நாட்டிற்கும்,விடும்மூச்செல்லாம் மக்கள் நலனிற்கும் என்று 20 ஆண்டுகள் அரசு பதவியில் வீற்றிருக்கும் எங்களின் உயிரே உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள்!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...