பாட்னாவுக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் விமான நிலையம் சென்று வரவேற்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது .
ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாமை நிறுத்த வேண்டும் என்று மம்தா
பானர்ஜி , முலாயம் சிங் யாதவ் ஆகியோர் வலியுறுத்திவரும் நிலையில் கலாமின் பீகார் பயணம் முக்கியதுவம் வாய்ந்ததாகியுள்ளது, மேலும் நிதிஷ்குமார், அப்துல் கலாமுக்கு இன்று மதிய விருந்தளிக்கிறார்.
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.