அண்ணா ஹசாரே குழு இந்திய அரசியல் சட்ட அமைப்பிற்கே ஆபத்தாக இருந்தனர் ; பால்தாக்கரே அமைப்பிற்கே ஆபத்து

அண்ணா  ஹசாரே குழு இந்திய அரசியல் சட்ட அமைப்பிற்கே ஆபத்தாக இருந்தனர்  ; பால்தாக்கரே  அமைப்பிற்கே ஆபத்து அரசியல் வாதிகளை திட்டுவதே அண்ணா ஹசாரே குழுவின் ஒரேகுறிக்கோள்’ இந்த குழுவால் இந்திய அரசியல் சட்டஅமைப்பிற்கே ஆபத்து உருவாக இருந்தது என்று , சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே விமர்சித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; முதலில் ஹசாரே குழு மக்களை முட்டாளாக்க முயற்சி செய்தனர் . அதில் அவர்கள் எவ்வளவு வெற்றி பெற்றார்கள் என்பதை நாடே அறியும், ஹசாரே குழு முன்பே கலைக்கப்பட்டு இருக்க வேண்டும். அரசியல்வாதிகளை திட்டுவதே அவர்கள் குறிக்கோள்

ஊழலை ஒழிக்கப்போவதாக பிதற்றி கொண்டிருந்த ஹசாரே குழு, இந்நாட்டு மக்களுக்கு துன்பத்தைத் தான் தந்தனர் ஹசாரே குழுவால் , இந்திய அரசியல் சட்டஅமைப்பிற்கே ஆபத்து உருவாக இருந்தது. என்று தாக்கரே கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...