டெல்லியில் கடுமையான பனி மூட்டம் காரணமாக 75 உள்ளூர் மற்றும் சர்வ தேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலிருந்து டெல்லிக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக டெல்லியில் குளிரின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது . கிறிஸ்துமஸ் தினமான நேற்று காலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது . 50 மீட்டர் தூரம் கூட பாதை தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.