டெல்லியில் கடுமையான பனி மூட்டம் காரணமாக 75 உள்ளூர் மற்றும் சர்வ தேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலிருந்து டெல்லிக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக டெல்லியில் குளிரின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது . கிறிஸ்துமஸ் தினமான நேற்று காலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது . 50 மீட்டர் தூரம் கூட பாதை தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.