டெல்லியில் கடுமையான பனி மூட்டம் காரணமாக 75 உள்ளூர் மற்றும் சர்வ தேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலிருந்து டெல்லிக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக டெல்லியில் குளிரின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது . கிறிஸ்துமஸ் தினமான நேற்று காலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது . 50 மீட்டர் தூரம் கூட பாதை தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.