ரெட்டி சகோதரர்களிடம் பெரும் தொகை பெற்றது காங்கிரஸ் கட்சி தான்

ரெட்டி சகோதரர்களிடம் பெரும் தொகை பெற்றது காங்கிரஸ் கட்சி தான் ரெட்டி சகோதரர்கள் பாரதிய ஜனதாவுக்கு பெரும்தொகை தந்தார்கள் என லாலு பிரசாத்யாதவ் கூறியதற்கு, அவர்களுக்கு சுரங்க உரிமங்கள் அனைத்தையும் காங்கிரஸ்தான் அளித்தது என சுஷ்மா ஸ்வராஜ் பதிலடி தந்துள்ளார் .

இப்போது நாட்டையே கதி கலக்கி வரும் நிலக்கரி சுரங்க_விவகாரத்தில் காங்கிரஸ் ஆதாயம் பெற்றதாக ஏற்கெனவே சுஷ்மா கூறியிருந்தார். இதற்கு ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் . கர்நாடகத்தில்ரெட்டி சகோதரர்களிடம் பெரும் தொகை பெற்றது பாரதிய ஜனதாதான் என லாலு கூறினார்.

இந்தக் கருத்துக்கு பா.ஜ.க மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வ ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது. ரெட்டி சகோதரர்களிடம் இருந்து பெரும் தொகை பெற்றது காங்கிரஸ் கட்சி தான். ஒரு முதல்வரின் சிபாரிசின் பேரிலேயே காங்கிரஸ் அரசு ரெட்டி சகோதரர்களின் அனைத்து சுரங்கங் களுக்கும் உரிமம்வழங்கியது. ரெட்டி சகோதரர்களுக்கு உரிமம்வழங்கிய விவகாரம் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் வெளியிடவேண்டும். பணம்பெற்றது யார் என்று அப்போது எல்லாருக்கும் தெரியவரும் என்று சுஷ்மா தெரிவித்திருக்கிறார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...