இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

இஸ்ரேல் உளவாளிஇஸ்ரேலிய புலனாய்வு துறையான மொசாட்டுக்கு உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில் ஈரான் நாட்டை சேர்ந்த அலி அக்பர் சியாடட்டை செவ்வாய் கிழமை அந்நாட்டு ஈரான் அரசாங்கம் தூக்கிலிட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் உளவு துறையான மொசாத்க்கு உளவு பார்த்தததாகவும் ஈரானின் இராணுவ நடவடிக்கைகளை உளவு பார்த்து இராணுவத்தளங்கள்,பயிற்சி விமானங்கள், போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் பற்றிய தகவல்களை தொடர்ந்து வழங்கி வந்ததாக ஈரானின் உத்தியோகபூர்வ செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இதற்காக இஸ்ரேலிடமிருந்து ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக தகவல்கள் தெரியவந்துள்ளது,

இந்நிலையில் தெஹ்ரானிலுள்ள எவின் சிறை சாலையில் இவருக்கு மரணதத்தண்டணை நிறைவேற்றபட்டதாக நீதி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.