தமிழகத்தில் மட்டும் தொடரும் பிராமணர்கள் மீதான ஜாதிக் கொடுமை

 தமிழகத்தில் மட்டும் தொடரும் பிராமணர்கள் மீதான ஜாதிக் கொடுமை தமிழகத்தில் பிராமணர்கள் மீதான ஜாதிக் கொடுமை கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. ராமசாமி நாயக்கர் என்கிற கன்னடர், தமிழர்களிடையே உண்டாக்கிய பேதத்தின் விளைவே இன்றும் ஸ்ரீரங்கம் உணவு விடுதி பெயரில் பிரச்சனையாகி எதிரொலித்தது.

நாயுடுஹால், உம்மிடி பங்காரு செட்டி, ஜெயின் பில்டர்ஸ், தேவர் சன்ஸ், நாடார் சன்ஸ் என்று ஜாதிப்பெயரில் இருக்கும் கடைகள் முன்போ கிறிஸ்டியன் காலேஜ் என்று மத பெயருள்ள கல்லூரி முன்போ இந்த `போலி ஜாதி வெறியர்கள்’ போராடுவது இல்லை. வேறு எந்த ஜாதியினரைப் பார்த்தும் கேட்க முடியாத கேள்வியை அதாவது `நீ ஏன் ஜாதிப்பெயரை வைத்திருக்கிறாய் என்பதை பிராம்மண சமூகத்தினரை பார்த்து திமிராக கேட்க முடியும்.

உதாரணத்திற்கு திரை இயக்குநர் கரு.பழனியப்பன் தன் படத்தில் ஒப்பந்தமான ஜனனி என்ற நடிகையை, அவர் `ஜனனி ஐயர்’ என்று பெயர் வைத்துக் கொண்டதை கடுமையாக கண்டித்தாராம். ஆனால் கரு.பழனியப்பன் ஐஸ்வர்யா ராய் , ஷ்ரேயா ரெட்டி லக்ஷ்மிராய் , நவ்யா நாயர், அனுஷ்கா ஷெட்டி சமீரா ரெட்டி, காம்னா ஜெத்மலானி என்று நடிகைகளைப் பார்த்தால் இப்படி பொங்கி எழுவாரா.

சமீபத்தில் பாடகி சின்மயியை, ட்விட்டரில் `பாப்பாரப் பெண்களை ரோட்ல இழுத்துப் போட்டு ரேப் பண்ணணும் என்று மோசமாக எழுதியுள்ளதை மீடியாக்கள், பத்திரிகைகள் செய்தியாகப் போட்டதே தவிர, மறந்தும் கூட தன் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கவில்லை.

நன்றி அக்கப்போர் ; கஷ்துரி ரங்கன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...