சில்லரை வர்த்தகத்தில் நேரடிஅன்னிய முதலீடு நாட்டை பிளவு படுத்திவிடும்

 சில்லரை வர்த்தகத்தில் நேரடிஅன்னிய முதலீடு நாட்டை பிளவு படுத்திவிடும் சில்லரை வர்த்தகத்தில் நேரடிஅன்னிய முதலீடு நாட்டை பிளவு படுத்திவிடும் என்று ஐக்கிய ஜனதா தளத்தலைவர் சரத் யாதவ் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசியுள்ளார்:-

சில்லரை வர்த்தகத்தில் நேரடிஅன்னிய முதலீடு நாட்டை பிளவு படுத்தி விடும். ஆளும் ஐ.மு,. கூட்டணி அரசு நாட்டை பற்றி கவலைப்படாமல் மார்க்கெட்டைப்பற்றியே கவலைப்படுகிறது. வால் மார்ட் போன்ற பெரும்நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதால் நாட்டிற்கு எந்தபலனும் கிடைக்காது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகைக்கு வழி வகுக்கும் இந்த திட்டத்தை செயல் படுத்தினால் உங்களை வரலாறு மன்னிக்காது என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...