இந்தியா வல்லரசாவதை விரும்பாதவர்களும் , உலகரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கநினைப்பவர்களும் தான் கூடங் குளம் அணு மின் நிலையத்தை எதிர்க்கிறார்கள் என இந்தியாவுக்கான ரஷியதூதர் அலெக்சாண்டர் கடாகின் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் 40-ம் ஆண்டு ரஷிய கலை விழாவை தொடங்கிவைத்து அவர் பேசுகையில், இந்திய, ரஷியகலாசாரம் பாரம் பரியமிக்கது. இதனால் தான் ஆண்டு தோறும் ரஷிய கலைவிழா நடத்தப்படுகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாம் யூனிட் மின்சார உற்பத்திக்கு தயாராக இருக்கிறது. அதேபோன்று இரண்டாவது யூனிட் அணுஉலை பணிகள் இன்னும் ஆறுமாத காலத்தில் முடிவடையும். கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்புதெரிவிப்பவர்கள், உலகரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கநினைப்பவர்கள் என்றார் அவர்.
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.