இந்தியா வல்லரசாவதை விரும்பாதவர்களும் , உலகரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கநினைப்பவர்களும் தான் கூடங் குளம் அணு மின் நிலையத்தை எதிர்க்கிறார்கள் என இந்தியாவுக்கான ரஷியதூதர் அலெக்சாண்டர் கடாகின் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் 40-ம் ஆண்டு ரஷிய கலை விழாவை தொடங்கிவைத்து அவர் பேசுகையில், இந்திய, ரஷியகலாசாரம் பாரம் பரியமிக்கது. இதனால் தான் ஆண்டு தோறும் ரஷிய கலைவிழா நடத்தப்படுகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாம் யூனிட் மின்சார உற்பத்திக்கு தயாராக இருக்கிறது. அதேபோன்று இரண்டாவது யூனிட் அணுஉலை பணிகள் இன்னும் ஆறுமாத காலத்தில் முடிவடையும். கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்புதெரிவிப்பவர்கள், உலகரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கநினைப்பவர்கள் என்றார் அவர்.
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.