டில்லியில் கற்பழிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி சிகி்ச்சை பலன் இன்றி பரிதாபமாக இன்று காலையில் இறந்தார். இவரது எதிர் பாரத இந்த இறப்பு நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது ,
டில்லியில் மாணவ, மாணவிகள் மீண்டும் போராட்டத்தில் குதிக்கலாம் என்பதால் நகர்முழுவதும் சிறப்பு அதிரடிபோலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரயில்வே நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
மாணவியின் உடல் போஸ்ட் மார்டம் முடிந்து டில்லிக்கு கிளம்பியுள்ளது. இவரது சொந்தஊரான உபி.,க்கு கொண்டு செல்லப்படும்
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.