மதபோதகராக இருந்து 1000 கோடிக்குமேல் சம்பாதித்த ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை கணவர்

 மதபோதகராக இருந்து 1000 கோடிக்குமேல்  சம்பாதித்த ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை கணவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை கணவர் அனில்குமார், ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் செய்திருப்பதாக பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி தற்போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சி.பி.ஐ போலீசாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவரது தங்கை சர்மிளாவின் கணவர் அனில்குமார் மீது பாஜக.,வை சேர்ந்த பிரபாகர் ஊழல் புகார் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது:

சர்மிளாவுக்கு திருமணத்திற்கு முன் குறைவான சொத்துக்களே இருந்தது. தற்போது அவர் 7 கம்பெனிகளுக்கு இயக்குனராக உள்ளார். குறுகிய காலத்திலேயே இவ்வளவு சொத்து எப்படி வந்தது . அவரது கணவர் ஒரு மதபோதகர் . அவர் மதபோதகராக இருந்து வியாபாரிபோல் செயல்பட்டுள்ளார். மதம் என்ற போர்வையில் வெளிநாட்டிலிருந்து 1000 கோடிக்குமேல் பணம் சம்பாதித்துள்ளார் என்று குற்றம் சாட்டினர்.

எனவே ஜெகன்மோகன்ரெட்டி சொத்துகுவிப்பு வழக்குடன் இவர்கள் மீதான சொத்துக்கள் பற்றியும் சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும். இது குறித்து நேருக்கு நேர் விவாதிக்கவும் தயாராக உள்ளேன் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...