ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ்படை போலீசாரின் முகாமை தீவிரவாதிகள் தாக்கியதில் 5 ராணுவவீரர்கள் பலியாகினர். இதை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்.
இத்தாக்குதலுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு பொறுப் பேற்றுள்ளது. ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள மத்திய ரிசர்வ்படை போலீஸ் முகாம் ஒன்றை தீவிரவாதிகள் தாக்கினர்.
இதில் 5 ராணுவவீரர்கள் பலியாகினர். இதையடுத்து ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் அங்கு 4 தீவிரவாதிகள் இருக்க கூடும் என நம்பப்படுகிறது. இதைவ தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது . முகாமை தாக்கியபிறகு இரண்டு தீவிரவாதிகள் தப்பித்து விட்டனர் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்ததாக்குதலுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் பொறுப்பேற்றுள்ளது.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.