சீன விவகாரத்தில் அரசிடம் குழப்பமான நிலை காணப்படுகிறது

சீன விவகாரத்தில் அரசிடம் குழப்பமான   நிலை  காணப்படுகிறது   இந்தியாவின் எச்சரிக்கைகையை மீறி ஊடுருவிய பகுதிகளில் சீனா தனது ராணுவத்தினரை குவித்துவருவதால் எல்லை பகுதியில் பதற்றம் நீடித்துவருகிறது.

காஷ்மீரின் லடாக் பகுதியில் அமைந்துள்ள தவ்லத் பார்க் ஆல்டியில் 19 கி.மீ வரை ஊடுருவியுல்ல சீன ராணுவத்தை சேர்ந்த 50 வீரர்கள் 5 கூடாரங்களை அமைத்து பாதுகாப்பு அரனை உருவாக்கியுள்ளனர். பிரச்சனைக்கு தீர்வுகாண இருநாடுகளை சேர்ந்த பிரேகிடியர்கள் மட்டத்திலான 3 கட்ட பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.

ஊடுருவிய பகுதியில் சீன இராணுவத்தினர் இது எங்கள்பகுதி என பேனர்களை வைத்துள்ளனர். இதனையடுத்து ஆளில்லா

விமானங்கள் மூலம் கண்காணிப்பை இந்தியா தீவிரப் படுத்தியுள்ளது. எனினும் தொடர்ந்து வீரர்களை அதிகரித்துவருகிறது

இதனிடையே சீன ஊடுருவல் விவகாரத்தில் குழப்பமான முரண்பட்ட நிலை அரசிடம் காணப்படுவதாக பா.ஜ.க., தலைவர் ராஜ்நாத்சிங் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...