கறுப்பு பண கணக்குகளில் பாரதீய ஜனதாவினர் இருந்தால் நடவடிக்கை

சுவிஸ் வங்கிகளில் கறுப்புபணத்தை மறைத்து வைத்துள்ள இந்தியர்கலை பற்றிய தகவல்களை மத்திய-அரசு உடனடியாக வெளியிட வேண்டும். கறுப்பு- பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் பாரதீய ஜனதா வினரின் பெயர் இடம் பெற்று இருந்தால், அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ள படும் ‘ என, பாரதீய ஜனதா, தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார் .

நேற்று புவனேஸ்வருக்கு வந்த பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் ஏராளமான கறுப்பு பணத்தை மறைத்து வைத்திருப்பதாகவும், பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தினுடைய மொத்த மதிப்பு 21 லட்சம்கோடி ரூபாய் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளது . கறுப்பு பண விஷயத்தில், மத்திய-அரசு இனியும் தாமதப்படுத்த கூடாது.கறுப்பு பணத்தை மறைத்து வைத்துள்ளவர்கலுனுடைய பெயர்களை வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடவில்லை என்றால் , அரசு மீதுள்ள நம்பக தன்மையை மக்கள் இழந்துவிடுவர்.

கறுப்பு- பணத்தை மறைத்து வைத்துள்ளவர்களின் பட்டியலில் பா.ஜவை சேர்ந்தவர்களின் பெயர்கள் இருந்தால், கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்காரி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.