ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன்பகவத்தை, பா.ஜ.க மூத்த தலைவர் எல்கே. அத்வானி,நேற்று திடீரென சந்தித்துப்பேசினார். டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ். அலுவலகத்தில் இந்தசந்திப்பு நடந்தது .
அவர்கள் இருவரும் பல்வேறுவிஷயங்கள் குறித்து பேசியதாகவும், அத்வானிக்கு, மோகன்பகவத் ஆலோசனை கூறியதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இருவுரும் சுமார் 45 நிமிடங்கள் பேசியதாக தெரிகிறது.
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.