காங்கிரஸ்சின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதே நம்பிக்கை இழந்த காங்கிரஸ் கட்சி தலைவர்

காங்கிரஸ்சின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதே நம்பிக்கை இழந்த காங்கிரஸ் கட்சி தலைவர் மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக . அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட இருந்தது. பேரவையில் தீர்மானத்தை தாக்கல்செய்து பேச காங்கிரசை சேர்ந்த எதிர்க் கட்சி தலைவர்

அஜய்சிங் எழுந்தார். அப்போது காங்கிரஸ் சட்டப் பேரவை கட்சி துணைத் தலைவர் ராகேஷ்சிங் சதுர்வேதி குறுக்கிட்டு தீர்மானத்தில் குறைபாடுகள் உள்ளதாக தெரிவித்தார். இதற்க்கு எதிர்ப்பும் தெரிவித்தார்.

அவரதுபேச்சால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.வினர் குரல்கொடுத்தனர். இதனால், கூச்சல்குழப்பம் ஏற்பட்டது. அப்போது, தொழில்துறை அமைச்சர் கைலாஷ் விஜய் வர்கியா எழுந்து, காங்கிரஸ் துணை தலைவருக்கே தீர்மானத்தின் மீது நம்பிக்கை இல்லாத நிலையில், தீர்மானம் விவாதத்துக்குவராது என்று தெரிவித்தார். தொடர்ந்து அமளி நிலவியதால் பேரவை கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர், பேட்டியளித்த ராகேஷ்சிங் சதுர்வேதி, காங்கிரஸ்மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும் பாஜக..வில் சேருவதாகவும் அறிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...