ராகுல்காந்தியின் விமர்ச்சனம் பிரதமர் மன்மோகன்சிங்கை அவமானப்படுத்துவதாகும்

 ராகுல்காந்தியின் விமர்ச்சனம் பிரதமர் மன்மோகன்சிங்கை அவமானப்படுத்துவதாகும் அவசரச்சட்டம் குறித்த ராகுல்காந்தியின் விமர்ச்சனம் பிரதமர் மன்மோகன்சிங்கை அவமானப்படுத்துவதாகும் என்று பாஜக பொதுச்செயலாளர் வருன்காந்தி கண்டித்துள்ளார்.

எம்.பி. எம்.எல்.ஏ-க்களை பாதுகாக்கும் நோக்கில் அவசரச் சட்டம் ஒன்றிற்கு மத்திய அரசு ஒப்புதல்வழங்கியது. இதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைத்தது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் ஐ.நா. பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க சென்றுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி இந்த அவசரச்சட்டம் முழு முட்டாள்தனமானது என்று அரசை குறை கூறியிருந்தார்.

இதற்க்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக பொதுச் செயலாளர் வருன்காந்தி அவசரச் சட்டம் குறித்த ராகுல் காந்தியின் விமர்ச்சனம் பிரதமர் மன்மோகன்சிங்கை அவமானப்படுத்துவதாக உள்ளது . அவர் வெளிநாட்டில் இருக்கிறபோது, அவர்மீதான ஒரு அவமதிப்பு, ஒட்டுமொத்த இந்தியாவையே அவமானப்பத்தியதாக உள்ளது. எனவே ராகுல்காந்தியின் இந்த விமர்ச்சனத்தை நான் கண்டிக்கிறேன் என்றார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...