சுஷ்மா சுவராஜும் மற்றும் அருண் ஜெட்லி விடுதலை

லால்சவுக்கில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றுவதற்காக பஞ்சாபிலிருந்து பேரணியாக வந்த பாரதிய ஜனதா தலைவர்கள் சுஷ்மா-சுவராஜ், அருண் ஜெட்லி, மற்றும் இளைஞர் அணித் தலைவர் அனுராக் தாக்கூர் போன்றோரை காஷ்மீர் மாநிலத்தின் எல்லையில் போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். 200க்கும் அதிகமான் பா.ஜ. தொண்டர்கள், கதுவாவில் இருக்கும் போலீஸ் பயிற்சிகல்லூரியில் வைக்கப்பட்டு இருந்தனர்.

சுஷ்மா சுவராஜும் மற்றும் அருண் ஜெட்லி ஹால்மார்க்-ஓட்டலில் காவலில் வைக்கப்பட்டனர் இருந்தனர்.

குடியரசு தினவிழா அமைதியாக நடந்து முடிந்ததை தொடர்ந்து . சுஷ்மா சுவராஜும் மற்றும் அருண் ஜெட்லி விடுதலை செய்யப்பட்டனர். விடுதலைக்கு பிறகு சுஷ்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நாங்கள் தேசியக்கொடியை ஏற்றுவதை தடுத்து உமர் அப்துல்லா, தீவிரவாதிகளுக்கு ஒருபுறம் ஊக்கம் தருகிறார் . மற்றொருபுறம், குடியரசு தின விழாவில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கிறார். உமர் அப்துல்லாவின் இந்த செயலுக்கு தகுந்தபதிலடி கொடுப்போம்’ என தெரிவித்தார் .

{qtube vid:=VRWkIMLVl58}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...