ராகுர்காந்தி மீது வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு

 ம.பி.,மாநிலம் ஷாடோலில் நடைபெற்ற காங்கிரஸ்கட்சி பொதுக்கூட்டத்தில் கடந்த 17ம் தேதி ராகுல்காந்தி பேசினார். பெருகிவரும் கற்பழிப்புசம்பவங்கள் தொடர்பாக விளக்கம் அளித்த அவர், மேடையின் எதிரே அமர்ந்திருந்த பழங்குடியினபெண்களை நோக்கி, ‘மத்திய பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த பாஜக. ஆட்சியின்போது உங்களில் யாரும் கற்பழிக்கப்பட்டதே கிடையாதா?’ என பகிரங்கமாககேட்டார்.

பொதுஇடத்தில் பெண்களைபார்த்து இதைப்போன்ற கேள்வியை கேட்பது விஷமத்தனமானது – ஆட்சேபனைக்குரியது என்பதால் ராகுல்காந்தி மீது இன்று போபால் நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடுக்கப்படும் என்று பாஜக. துணைத் தலைவர் பிரபாத்ஜா கூறியுள்ளார்.

பழங்குடியின பெண்களின் கற்பழிப்புதொடர்பாக ராகுர்காந்தி வேண்டுமென்றே மரியாதை குறைவாக பேசியுள்ளார். இதற்காக அவர்மீது மானநஷ்ட வழக்கும், வன்கொடுமை(தடுப்பு) சட்டத்தின் கீழ் இன்னொருவழக்கும் போபால் கோர்ட்டில் பா.ஜ.க. சார்பில் தொடரப்படும்.

இதேபோன்று , நர்மதாநதியை மத்தியபிரதேச மாநிலம் கற்பழித்துவிட்டதாக சமீபத்தில் மத்திய மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளார்.

அவரதுபேச்சு நர்மதா நதியை தங்களின் தாயாகநினைத்து வழிபடும் ம.பி.,மாநில மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டது. அவர் மீதும் பாஜக. சார்பில் தனிவழக்கு தொடுக்கப்படும் என பிரபாத்ஜா கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...