இந்தியாவிலேயே மிக நீளமான மெட்ரோ பேருந்து சாலையை திறந்தார் செளகான்

இந்தியாவிலேயே மிக நீளமான மெட்ரோ பேருந்து சாலையை திறந்தார் செளகான் இந்தியாவிலேயே மிக நீளமான மெட்ரோ பேருந்து சாலை என்றபெயரை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அமைக்கப்பட்டுள்ள சாலை பெறுகிறது. இந்த நீண்டநெடிய சாலைக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மைபஸ் என்று இந்த பஸ் போக்குவரத்துக்கு

பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேகசாலைக்கு வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியின்கீழ் உள்ள மத்திய பிரதேசத்தில், இந்தசாலை திறக்கப்பட்டுள்ளது

போபால் நகரில் 24 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த பஸ்பாதை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிகநீளமான பிரத்யேக போக்குவரத்து பாதை இதுதான்.

போபாலில் நடந்த நிகழ்ச்சியில் இந்தபாதையை முதல்வர் சிவராஜ்செளகான் திறந்து வைத்து, வாஜ்பாய் பெயரை சூட்டுவதாக அறிவித்தார்.

இந்த விழாவின் போது நகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 26 புதியகுளிர்சாதன தாழ்தள பேருந்துகளையும் அறிமுகப்படுத்தினார் செளகான்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள மைபஸ் போக்குவரத்தில், 24 கிலோ மீட்டர் தூரத்தை அரைமணி நேரத்துக்குள் கடந்துவிடலாம். இதற்கான பயணக்கட்டணம் ரூ. 26 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...