ஹிந்துக்களிடம் ஒற்றுமை வந்துவிட்டால் பகுத்தறிவு பல் இளிக்கும்

 சில (அறிவுக்காரர்) கள் தீபாவளியை கொண்டாடக்கூடாது அது தமிழன் பண்டிகை கிடையாது என்று ஒப்பாரி வைக்கலாம். அது நல்லவர்களின் காதில் விழப்போவதில்லை. விழுந்தாலும் ஒன்றும் பிரயோசனமும் இல்லை. அன்று கட்டிய வேஷத்தை இன்று வரை அழிக்காமலேயே வைத்திருக்கிறது இந்த கூட்டம். ஹிந்தி எதிர்ப்பில், கடவுள் மறுப்பில்

இவர்கள் கிழித்த பகுத்தறிவுக் கோடுகளை அவர்களாகவே தாண்டி விட்டார்கள்.

அரக்கர்கள் தமிழர்கள் அதனால் இது தமிழ்ப் பண்டிகை கிடையாது என்று சொல்லும் இந்த மூடர்களிடம் கேளுங்கள் .. அப்படியானால் உன் பாட்டனும், என் பாட்டனும் அயோக்கியர்களா என்று. அரக்கர்களை பெரும்பாலும் வில்லன்களாகவே சித்தரித்திருக்கும் நம் புராணங்கள். அதே அரக்கர்களை தவ சீலர்களாகவும், பக்திமான்களாகவும் காட்டியிருக்கிறது.

ஹிந்து தர்மத்தை மறைந்திருந்து நேசிக்கும் இவர்களுக்கு ஹிந்து தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. ஹிந்துக்களின் ஒற்றுமையை குலைக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். ஹிந்துக்களிடம் ஒற்றுமை வந்துவிட்டால் பகுத்தறிவு பல் இளிக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும். இந்த இனிய நாளில் இதுபோன்ற அசுர குணங்களை அழித்து தேவ குணங்களோடு வளமுடன் வாழ்வோம். சகோதர , சகோதரிகளுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...