ஹிந்துக்களிடம் ஒற்றுமை வந்துவிட்டால் பகுத்தறிவு பல் இளிக்கும்

 சில (அறிவுக்காரர்) கள் தீபாவளியை கொண்டாடக்கூடாது அது தமிழன் பண்டிகை கிடையாது என்று ஒப்பாரி வைக்கலாம். அது நல்லவர்களின் காதில் விழப்போவதில்லை. விழுந்தாலும் ஒன்றும் பிரயோசனமும் இல்லை. அன்று கட்டிய வேஷத்தை இன்று வரை அழிக்காமலேயே வைத்திருக்கிறது இந்த கூட்டம். ஹிந்தி எதிர்ப்பில், கடவுள் மறுப்பில்

இவர்கள் கிழித்த பகுத்தறிவுக் கோடுகளை அவர்களாகவே தாண்டி விட்டார்கள்.

அரக்கர்கள் தமிழர்கள் அதனால் இது தமிழ்ப் பண்டிகை கிடையாது என்று சொல்லும் இந்த மூடர்களிடம் கேளுங்கள் .. அப்படியானால் உன் பாட்டனும், என் பாட்டனும் அயோக்கியர்களா என்று. அரக்கர்களை பெரும்பாலும் வில்லன்களாகவே சித்தரித்திருக்கும் நம் புராணங்கள். அதே அரக்கர்களை தவ சீலர்களாகவும், பக்திமான்களாகவும் காட்டியிருக்கிறது.

ஹிந்து தர்மத்தை மறைந்திருந்து நேசிக்கும் இவர்களுக்கு ஹிந்து தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. ஹிந்துக்களின் ஒற்றுமையை குலைக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். ஹிந்துக்களிடம் ஒற்றுமை வந்துவிட்டால் பகுத்தறிவு பல் இளிக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும். இந்த இனிய நாளில் இதுபோன்ற அசுர குணங்களை அழித்து தேவ குணங்களோடு வளமுடன் வாழ்வோம். சகோதர , சகோதரிகளுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...