கறுப்பு பணம் குறித்து காங்கிரஸ் பொது செயலர் ராகுல் காந்தியினுடைய கருத்து ஒரு நகைச்சுவை என பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார
வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை மறைத்து வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடுவதற்கு காங்கிரஸ் அமைச்சர்கள் மறுக்கின்றனர். ஆனால் கறுப்புப்பணம்
வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை-எடுக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்திருப்பது . நகைச்சுவையாக இருக்கிறது என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் .
வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு கறுப்பு பணத்தை மறைத்து வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடுவதற்கு காங்கிரஸ் அரசு ஏன் தயங்குகிறது. காங்கிரஸ் அரசை எது தடுக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தார் .
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.