முதன்முறையாக மோதிஜி வெளியிட்ட செய்தி. ஆம்.. வங்கியின் NPA - Non-performing asset பற்றி காங்கிரஸ் வெறும் 36% என்று கூறியது தவறு. வங்கிக்கடன்களில் 82% NPA ....
முத்ரா வங்கிமூலம் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 கோடியை தாண்டுகிறது! இந்தியாவில் ஜனத்தொகை 120 கோடி என்றால், குடும்பங்கள் 30 கோடி இருக்கலாம் என்பது கணக்கு! 30 ....
பாரத ஸ்டேட் வங்கி உள்பட 20 பொதுத்துறை வங்கிகளுக்கு நிகழ் நிதியாண்டு இறுதிக்குள் ரூ. 88,000 கோடி மூலதன நிதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ....
வங்கியில் கணக்குத்தொடங்கும் சிரமத்தை போக்கும் வகையில், ஜன்தன் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார். இதனால் தற்போது நாடுமுழுவதும் 96 சதவீதம் பேர் வங்கிக்கணக்கு தொடங்கியுள்ளனர். மேலும், ....
தமிழ்நாட்டில் டிசம்பர் 6ம் தேதியான ஞாயிறு அன்று வங்கிகள் இயங்கும் என மத்தியஅரசின் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மழைவெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம்துண்டிப்பு, வங்கிகள் இயக்கம் ....
காஸ்மானியத்தை வங்கிகள் மூலம் பெறும் திட்டத்தில் 10 கோடிபேர் இணைந்துள்ளதற்கு பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசின் மானியம் உரியபயனாளிக்கு கிடைக்கும் அதேநேரத்தில் ....
கறுப்பு பணம் குறித்து காங்கிரஸ் பொது செயலர் ராகுல் காந்தியினுடைய கருத்து ஒரு நகைச்சுவை என பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார வெளிநாட்டு ....