அபுபக்கர் சித்திக்கை தேடி தனிப்படை போலீசார் கோவையில் தீவிர சோதனை

 போலீசாரால் தேடப்பட்டுவரும் தீவிரவாதி அபுபக்கர்சித்திக் கோவை பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிப்படைபோலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

ஹிந்துமுன்னணி பிரமுகர் வெள்ளையப்பன், பா.ஜ.க.,வின் மாநிலச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டோர் கொலை சம்பவங்களில் தொடர்புடைய தீவிரவாதிகள் போலீஸ்பக்ரூதின், பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் சென்ற மாதம் ஆந்திர மாநிலம் புத்தூரில் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களுடன் தேடப்பட்டு வந்த அபுபக்கர்சித்திக் தலைமறைவாகவுள்ளான். இவனை பிடிக்கும் முயற்சியில் தமிழக காவல்துறை தீவிரமாக முயன்று வரும் நிலையில், அபுபக்கர்சித்திக் கோவை அல்லது கேரளமாநிலத்தில் பதுங்கியிருப்பதாக சிறப்புபுலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல்கிடைத்தது. இதைத்தொடர்ந்து கோவையில் சந்தேகமான சில இடங்களில் போலீசார் தேடுதல்வேட்டை நடத்தினர். அத்துடன் தனிப்படை போலீசார் கேரளமாநிலம் மலப்புரம் மாவட்டம் தோணிபாடா என்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...