சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்ச்சக்தி ஓட்டத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும்.
ஒரு மனிதனின் உடல் நிலை நன்றாகவோ அல்லது நோய்வாய்ப்படுவதோ இந்த உயிர்ச்சக்தி ஓட்டத்தின் தன்மையைப் பொறுத்தே அமைகிறது.
இந்நேரத்தில் எழுவது உடல் நலத்திற்கு நன்று. யோகம், தியானப் பயிற்சிகளுக்கு உகந்தது.
இந்நேரத்தில் எழுபவர்களுக்கு மலச்சிக்கல் இராது மலம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
கண்டிப்பாக இந்நேரத்தில் காலை உணவு முடித்திருக்க வேண்டும்.
மிகச் சிறிய சிற்றுண்டியோ, பானங்களோ இந்நேரத்தில் அருந்தக் கூடாது.
கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலை சாந்தப்படுத்திக் கொள்ளலாம்.
மதிய உணவு முடித்துச் சில நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
பானங்களோ, தண்ணீரோ அருந்த உகந்த நேரம்.
வழக்கமான வேலையிலிருந்து விடுபட்டு இரவுக்கு முன்பாக வீடு வந்து சேர வேண்டும்.
இரவு உணவு முடித்திருக்க வேண்டும்.
கண்டிப்பாக தூங்கிக் கொண்டு இருக்க வேண்டும்.
ஆழ்ந்த நித்திரையில் இருக்க வேண்டும். விழித்திருந்தால் பார்வை சக்தி குறையும். உறக்கம் பாதிக்கும். உடல் அரிப்பு நமச்சல் அதிகரிக்கும்.
நன்றி : பானுகுமார்
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.