370 ஆவது பிரிவுதொடர்பாக அறிவுப்பூர்வமான விவாதம் நடத்தப்படவேண்டும்

370 ஆவது பிரிவுதொடர்பாக அறிவுப்பூர்வமான விவாதம் நடத்தப்படவேண்டும் அரசியலமைப்பு சட்டத்தின் 370 ஆவது பிரிவுதொடர்பாக அறிவுப்பூர்வமான விவாதம் நடத்தப்படவேண்டும் என பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

நரேந்திரமோடி டுவிட்டர் இணையளத்தில் திங்கள் கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

அரசியலமைப்பு சட்டத்தின் 370 ஆவது பிரிவுதொடர்பாகவும், காஷ்மீர் பண்டிட்டுகளின் துன்பம் உள்பட இந்தமாநிலம் தொடர்பான மற்றவிவகாரங்கள் தொடர்பாகவும் அறிவுப் பூர்வமான விவாதம் நடத்தப்பட வேண்டும். ஜம்முகாஷ்மீரில் பல்வேறு சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட துன்பத்தின்காயம் இன்னமும் நம் இதயத்தில் இருக்கிறது. மக்களைப் பிளவு படுத்துவதற்கு பதிலாக ஒன்றுபடுத்துவது குறித்து நாம் பேசவேண்டும்.

பல ஆண்டுகளாக காஷ்மீர்பண்டிட்டுகள் அனுபவித்து வரும் துன்பங்களை யாரும் அலட்சியப்படுத்த கூடாது. இந்தச்சமூகத்துக்கு நீதிகிடைக்கச் செய்வதற்காக பாடுபடுவதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம்.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரபட்சமான அணுகு முறையை அருண் ஜேட்லி வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். இதுபோன்ற அணுகுமுறைக்கு சட்டத்தில் இடமில்லை. பூமியில் ஒருசொர்க்கம் இருந்தால் அது ஜம்மு காஷ்மீர்தான் என சொல்வார்கள். இந்தமாநிலத்தை அமைதி, ஒருமைப்பாடு ஆகியவற்றின் சொர்க்கமாக மாற்ற நாம் அனைவரும் பாடுபடவேண்டியுள்ளது என்று தனது டுவிட்டர் பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...