ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் சந்தித்துப்பேசினார். மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தெலங்கானாமசோதா குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.
ஆந்திர மாநிலப்பிரிப்பிற்கு எதிராக பாஜக குரல் கொடுக்கவேண்டும் என்றும், மசோதா வாக்கெடுப்பிற்கு வரும்போது அதனை தோற்கடிக்க வேண்டும் என்றும் ராஜ்நாத்சிங்கிடம் ஜெகன் மோகன்ரெட்டி கேட்டுக்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்மோகன், தெலங்கானா விவகாரத்தில் ஆந்திர மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.