ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் சந்தித்துப்பேசினார். மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தெலங்கானாமசோதா குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.
ஆந்திர மாநிலப்பிரிப்பிற்கு எதிராக பாஜக குரல் கொடுக்கவேண்டும் என்றும், மசோதா வாக்கெடுப்பிற்கு வரும்போது அதனை தோற்கடிக்க வேண்டும் என்றும் ராஜ்நாத்சிங்கிடம் ஜெகன் மோகன்ரெட்டி கேட்டுக்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்மோகன், தெலங்கானா விவகாரத்தில் ஆந்திர மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.