2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எந்த வித தவரையும் செய்யவில்லை என்று கூறியதற்காக தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார் .
ஸ்பெக்ட்ரம் ஊழலல் விவகாரத்தில் ராசா எந்த தவறையும் செய்யவில்லை என்று கபில் சிபல் தெரிவித்தார் . ஆனால் ராசா இப்போது கைது செய்ய பட்டுவிட்டார். எனவே கபில் சிபல் தனது தொலை தொடர்பு துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வெங்கையா நாயுடு கோரிக்கை-விடுத்தார்.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.