2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எந்த வித தவரையும் செய்யவில்லை என்று கூறியதற்காக தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார் .
ஸ்பெக்ட்ரம் ஊழலல் விவகாரத்தில் ராசா எந்த தவறையும் செய்யவில்லை என்று கபில் சிபல் தெரிவித்தார் . ஆனால் ராசா இப்போது கைது செய்ய பட்டுவிட்டார். எனவே கபில் சிபல் தனது தொலை தொடர்பு துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வெங்கையா நாயுடு கோரிக்கை-விடுத்தார்.
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.