காங்கிரஸ் கட்சி ஏமாற்றுக் கட்சி

 காங்கிரஸ் கட்சி ஏமாற்றுக்கட்சி, அக்கட்சியின் தேர்தல் அறிக்கை பொய்யானது ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம் என்று தெரிவித்தது. ஆனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வில்லை என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி சாடியுள்ளார்.

ஹிமாச்சல பிரதேசத்தில் தேர்தல்பிரச்சாரம் மேற்கொண்ட நரேந்திரமோடி: “நான் இவ்வாறு பேச விரும்பவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். காங்கிரஸ் கட்சி ஏமாற்றுக்கட்சி, அக்கட்சியின் தேர்தல் அறிக்கை பொய்யானது

கடந்த 2009-ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது, ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம் என்று தெரிவித்தது. ஆனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வில்லை. அப்படி என்றால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பொய் அறிக்கைதானே? தவறுகளை நீங்கள் மன்னிப்பார்கள். ஆனால் ஏமாற்றுக்காரர்களை ஒரு போதும் நீங்கள் மன்னிக்கமாட்டீர்கள் என்பது தெரியும்.

மத்தியில் ஆள பாஜக ஒருமுறை வாய்ப்பளியுங்கள். காங்கிரஸ் கட்சிக்கு 60 ஆண்டுகள் தந்த நீங்கள், எனக்கு 60 நாட்கள் தாருங்கள். நான் உங்களுக்காக சேவைசெய்வேன். நாட்டுக்கு இப்போது தேவை ஆட்சித்தலைமை அல்ல மக்கள் சேவகனே. ஒருசேவகனாக நான் உங்களுக்கு சேவைசெய்ய விரும்புகிறேன். அதற்கு உங்கள் ஆசி வேண்டும். நாங்கள் நிலையான ஆட்சி ஏற்பட 300 தாமரைகள் மலர வேண்டும். மக்கள் பா.ஜ.க.,வுக்கே வாக்களிக்க வேண்டும்” என்று வாக்கு சேகரித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...