12 வயது சிறுவனின் அறிய நோய் குறித்து ஆராய்ச்சி செய்ய அமைச்சர் உத்தரவு

 ஹண்டர் சின்ட்ரோம் எனப்படும் மிகக்கொடிய நோயால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் ஏரியனுக்கு உதவும் வகையில், அந்தநோய் குறித்து ஆய்வுசெய்ய எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவினருக்கு மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உத்தரவிட்டுள்ளார்.

தில்லியில் இன்று ஏரியனின் பெற்றோரை அவர்களது இல்லத்தில் சந்தித்துப்பேசிய ஹர்ஷ் வர்தன், உடனடியாக எய்ம்ஸ் மருத்துவர்களை தொலை பேசியில் அழைத்து, இந்தநோய் குறித்து ஆராய்ச்சிசெய்து, மாணவனுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

இந்த அரியநோய்க்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில் ஒருமருந்தின் விலை ரு.2 லட்சமாக உள்ளது. பல்வேறு சமூக, தன்னார்வ அமைப்புகள்தான் அவனது சிகிச்சைக்கு உதவி செய்துவருகின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...