பிரிக்ஸ் வளர்ச்சிவங்கி அமைவதன் மூலம் ஒத்துழைப்பு மேம்படும்

 பிரிக்ஸ் வளர்ச்சிவங்கி அமைவதன் மூலம், தென்அமெரிக்க நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சியில் இருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய அம்சங்கள் அதிகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். விவசாயம்,தோட்டக் கலை, பேரிடர்மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த தென் அமெரிக்க நாடுகளுக்கு இந்தியா வல்லுநர்களை அனுப்பி வைத்துள்ளது.

புதுப்பிக்கத் தக்க எரிசக்தி துறையில் தென்அமெரிக்க நாடுகளுடன் இந்தியா இணைந்துசெயலாற்றி வருகிறது . தொலைபேசிவழி மருத்துவம் தொலைபேசி வழிக் கல்வி, ‌மின்னணு நிர்வாகமுறை ஆகியவற்றில் தென் அமெரிக்க நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா முன் வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சிறப்பறிவு திறனை பகிர்ந்துகொள்ள, தென் அமெரிக்க நாடுகளில் தகவல்தொழில்நுட்ப மையங்களை இந்தியா அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...